உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசுதியில் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசுதியில் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.
மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா
பீகாரில் 39 ஆயிரத்து 176, அசாமில் 32 ஆயிரத்து228, ஹரியானாவில் 31 ஆயிரத்து 332....
போராட்டம் வலுப்பெறும் நிலையில் மக்களை சமுதாய ரீதியாக மோதவிடும் முயற்சி நடந்தபோதிலும், அது தோல்வி அடைந்தது. .....
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியைப் பயன்படுத்திக்கொண்டு, காவல்துறையினரால் சுமார் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அப்பாவி மக்கள்மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
உத்தரப் பிரதேசத்தில் இரு சக்கர சாதிய சொற்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையான சொற்களை எழுதியிருந்த வாகன ஓட்டிகளுக்கு அம்மாநிலப் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தாயும் குழந்தையும் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)